என் வாயில் ஒரு தொற்றுப்பல்
எப்போதும் உறுத்திக்கொண்டேயிருந்தது
விழுந்தால் போதுமென்றிருந்தேன்
விழுந்தபோதுதான் தோன்றியது
இருந்திருந்தால் மேலென்று!
skip to main |
skip to sidebar
எனது சொந்த படைப்புக்களுக்கான அடையாளம்... நீண்ட கால தேடல்களில் இலக்குகள் தெரியாமல் தேடி அலைந்தவனின் இளைப்பாறுமிடம்…!
ஞாயிறு, 17 மே, 2009
Rank
என்னைப் பற்றி
- சசிகுமார் பாலகிருஸ்ணன்
- பிறந்தோம்... வாழ்ந்தோம்... இறந்தோம்...! என்ற ஒற்றை வரிக்குள் அடங்கவிரும்பாதவன்.


3 கருத்துகள்:
super!
உண்மை தான் சில இருப்புக்களின் அருமை இறப்பினில் தான் புரியும்
அண்ணா word verification ஐ எடுத்துவிடுங்கள். இது இருப்பதனால் கருத்துரை இடுவதற்கு கஸ்டமாக உள்ளது. உங்கள் பதிவுகளை பார்வையிடுகவர்கள் word verification ஐ கண்டால் comment பண்ணாமல் சென்றுவிடுவார்கள்.
நன்றி
நன்றி paths , சம்யுக்தா.
கருத்துரையிடுக