சனி, 26 மார்ச், 2011

நிழல்காலம்...











கனவெல்லாம் நீயே...
என் நினைவெல்லாம் நீயே...
என் உயிர் சுட்டுப்போனாய்
காதல் தீயே...!


















முதலோடு சிலநாள்
முடிவோடு சிலநாள்
இருந்தாலும் வாழ்ந்தாய்
என்னுள் பலநாள்...!


கருத்துகள் இல்லை: