செவ்வாய், 24 மார்ச், 2009

கல்லறை ஒதுக்கீட்டுத்திட்டம்

நாளைய பொழுது
இருப்பேனா? இறப்பேனா?
என்று தெரியாமலே
விடிகிறது காலை!

தமிழர்கள் வாழும்
இடமெங்கும்
கல்லறைக்கு இடமேது?

எனவேதான்
இந்த முன்பதிவுத்திட்டம்.

ஹெக்கூ...

பேரினவாதிகளின் பசிக்கு
பெருந் தீனி
சமாதானப் புறா...!