பேரினவாதிகளின் பசிக்கு
பெருந் தீனி
சமாதானப் புறா...!
skip to main |
skip to sidebar
எனது சொந்த படைப்புக்களுக்கான அடையாளம்... நீண்ட கால தேடல்களில் இலக்குகள் தெரியாமல் தேடி அலைந்தவனின் இளைப்பாறுமிடம்…!
எனது சொந்த படைப்புக்களுக்கான அடையாளம்... நீண்ட கால தேடல்களில் இலக்குகள் தெரியாமல் தேடி அலைந்தவனின் இளைப்பாறுமிடம்…!
2 கருத்துரைகள்:
கவிதை நன்றாக உள்ளது ஆனால் ஒரு சிறிய திருத்தம் அதிகப்பிரசங்கித்தனமென எண்ண வேண்டாம் தெரிந்து கொண்டதை பகிர்கின்றேன்.
ஹைக்கூ என்பது முதல் வரியில் 5 அசையையும், 2ம் வரியில் 7 அசையையும், 3ம் வரியில் 5 அசையையும் கொண்டு அமைவது. காலப்போக்கில் இந்த அமைப்பு மாற்றம் பெற்று இரண்டு மூன்று வரிகளில் எழுதுபவை ஹைக்கூ என வழங்கப்பட்டு வருகின்றது.
நீங்கள் எழுதிய இந்தக் கவிதை குறுங்கவிதை வகையைச் சாரும்.
நன்றி
நன்றி. ஹைக்கூ எழுத முயற்சிக்கின்றேன்.
கருத்துரையிடுக