ஞாயிறு, 18 ஜனவரி, 2009

காத்திருக்குமா தென்றல்…?

மரணத்தின் தூர இடைவெளிகளில்
நிதமும் சஞ்சரிப்பவர்கள் நாம்…!
எப்போது ரசிக்கப் போகிறோம்
காற்றின் சலசலப்பை…?